Sunday, June 30, 2024

திருப்புகழ் - 467 - காமியத்து அழுந்தி - kAmiyaththu azhundhi


146-a) திருப்புகழ் - 467 - காமியத்து அழுந்தி - kAmiyaththu azhundhi

திருப்புகழ் - காமியத்து அழுந்தி - 467 - (திருவேரகம் - சுவாமிமலை)

tiruppugaḻ - kāmiyattu aḻundi - 467 - (tiruvēragam - svāmimalai)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1ZfQwx-tyJ6ThECTbsa6agnuEAiX3gD8l/view
***
On YouTube:

Tamil discussion: https://youtu.be/GdoIv-o767M

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


Temple info: திருவேரகம் (ஏரகம்) - சுவாமிமலை - இது அறுபடை வீடுகளில் ஒன்று. கும்பகோணம் அருகே 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.


திருப்புகழ் - காமியத்து அழுந்தி - 467 - (திருவேரகம் - சுவாமிமலை)

------------------------------------------------

(தானனத் தனந்த .. தனதான -- Syllabic pattern )


காமியத் தழுந்தி .. யிளையாதே

.. காலர்கைப் படிந்து .. மடியாதே

ஓமெழுத்தி லன்பு .. மிகவூறி

.. ஓவியத்தி லந்த .. மருள்வாயே

தூமமெய்க் கணிந்த .. சுகலீலா

.. சூரனைக் கடிந்த .. கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த .. மயில்வீரா

.. ஏரகத் தமர்ந்த .. பெருமாளே.


Word separated version:


காமியத்து அழுந்தி .. இளையாதே

.. காலர் கைப் படிந்து .. மடியாதே

ஓம் எழுத்தில் அன்பு .. மிக-ஊறி

.. ஓவியத்தில் அந்தம் .. அருள்வாயே

தூமம் மெய்க்கு அணிந்த .. சுகலீலா

.. சூரனைக் கடிந்த .. கதிர்வேலா

ஏம வெற்பு உயர்ந்த .. மயில்வீரா

.. ஏரகத்து அமர்ந்த .. பெருமாளே.

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - kāmiyattu aḻundi - 467 - (tiruvēragam - svāmimalai)

------------------------------------------------

(tānanat tananda .. tanadāna -- Syllabic pattern )


kāmiyat taḻundi .. yiḷaiyādē

.. kālarkaip paḍindu .. maḍiyādē

ōmeḻutti lanbu .. migavūṟi

.. ōviyatti landa .. maruḷvāyē

dūmameyk kaṇinda .. sugalīlā

.. sūranaik kaḍinda .. kadirvēlā

ēmaveṟ puyarnda .. mayilvīrā

.. ēragat tamarnda .. perumāḷē.


Word separated version:


kāmiyattu aḻundi .. iḷaiyādē

.. kālar kaip paḍindu .. maḍiyādē

ōm eḻuttil anbu .. miga-ūṟi

.. ōviyattil andam .. aruḷvāyē

dūmam meykku aṇinda .. sugalīlā

.. sūranaik kaḍinda .. kadirvēlā

ēma veṟpu uyarnda .. mayilvīrā

.. ēragattu amarnda .. perumāḷē.

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुप्पुगऴ् - कामियत्तु अऴुन्दि - 467 - (तिरुवेरगम् - स्वामिमलै)

------------------------------------------------

(ताननत् तनन्द .. तनदान -- Syllabic pattern )


कामियत् तऴुन्दि .. यिळैयादे

.. कालर्कैप् पडिन्दु .. मडियादे

ओमॆऴुत्ति लन्बु .. मिगवूऱि

.. ओवियत्ति लन्द .. मरुळ्वाये

दूममॆय्क् कणिन्द .. सुगलीला

.. सूरनैक् कडिन्द .. कदिर्वेला

एमवॆऱ्‌ पुयर्न्द .. मयिल्वीरा

.. एरगत् तमर्न्द .. पॆरुमाळे.


Word separated version:


कामियत्तु अऴुन्दि .. इळैयादे

.. कालर् कैप् पडिन्दु .. मडियादे

ओम् ऎऴुत्तिल् अन्बु .. मिग-ऊऱि

.. ओवियत्तिल् अन्दम् .. अरुळ्वाये

दूमम् मॆय्क्कु अणिन्द .. सुगलीला

.. सूरनैक् कडिन्द .. कदिर्वेला

एम वॆऱ्‌पु उयर्न्द .. मयिल्वीरा

.. एरगत्तु अमर्न्द .. पॆरुमाळे.

================ ============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - కామియత్తు అఴుంది - 467 - (తిరువేరగం - స్వామిమలై)

------------------------------------------------

(తాననత్ తనంద .. తనదాన -- Syllabic pattern )


కామియత్ తఴుంది .. యిళైయాదే

.. కాలర్కైప్ పడిందు .. మడియాదే

ఓమెఴుత్తి లన్బు .. మిగవూఱి

.. ఓవియత్తి లంద .. మరుళ్వాయే

దూమమెయ్క్ కణింద .. సుగలీలా

.. సూరనైక్ కడింద .. కదిర్వేలా

ఏమవెఱ్ పుయర్న్ద .. మయిల్వీరా

.. ఏరగత్ తమర్న్ద .. పెరుమాళే.


Word separated version:


కామియత్తు అఴుంది .. ఇళైయాదే

.. కాలర్ కైప్ పడిందు .. మడియాదే

ఓం ఎఴుత్తిల్ అన్బు .. మిగ-ఊఱి

.. ఓవియత్తిల్ అందం .. అరుళ్వాయే

దూమం మెయ్క్కు అణింద .. సుగలీలా

.. సూరనైక్ కడింద .. కదిర్వేలా

ఏమ వెఱ్పు ఉయర్న్ద .. మయిల్వీరా

.. ఏరగత్తు అమర్న్ద .. పెరుమాళే.

=============== ==============


Sunday, June 9, 2024

3.71 - கோழைமிடறாக - kOzhai-midaRAga - (திருவைகாவூர்)


145) 3.71 - கோழைமிடறாக - kOzhai-midaRAga - (திருவைகாவூர்)

சம்பந்தர் தேவாரம் - 3.71 - கோழைமிடறாக - திருவைகாவூர் - (பண் - சாதாரி)

sambandar tēvāram - 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1hxJHW7GEY36gRlNBrrnCnM6qd1Q0GHzH/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/wrcTBj4ogaM

Part-2: https://youtu.be/yTPxvdp-70U

Part-3: https://youtu.be/4NmbcawiBlI

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_071.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.71 – திருவைகாவூர் - (திருவிராகம்) (பண் - சாதாரி)


திருவைகாவூர் : கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 18 கிமீ தூரத்தில் கொள்ளிடக்கரையில் உள்ள தலம். சுவாமிமலையிலிருந்து வடமேற்கே 9 கிமீ தூரத்தில் உள்ளது. (பதிகத்தில் இத்தலம் "வைகாவில்" என்று சுட்டப்பெறுகின்றது. As CKS notes - கள்ளில் - காறாயில் - நெல்வாயில் - என்பனபோல).


பதிக வரலாறு : ஞானசம்பந்தர் விசயமங்கையைத் தரிசித்துப் பின், திருவைகாவூரை அடைந்து பாடியருளிய பதிகம் இது.


திருவிராகம் - Some info:

My note: There are several padhigams in Sambandar Thevaram that are classified as "thiruvirAgam". These padhigams have fast moving rhythmic meters - such as "தனதன தனதன ....", "தானதன தானதன ....", etc.

For example:

1.19.1 - "பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை"

1.123.1 - "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்"

2.29.1 - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்"

3.69.1 - "வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்"


பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் சேக்கிழார் சொல்வது - 12.28.277 - "மேன்மை நடையின் முடுகும் இராகம்"; ( = மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த 'திருவிராகம்' என்ற பதிகங்களும்); குறிப்புரையில் காண்பது: "இவ்வாறு முடுகி வரும் ஓசை அமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று."

----------


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 240

விசயமங் கையினிட மகன்று, மெய்யர்தாள்

அசைவில் வைகாவினி லணைந்து பாடிப்போந்

திசைவளர் ஞானசம் பந்த ரெய்தினார்

திசையுடை யாடையர் திருப்பு றம்பயம்.


Word separated:

விசயமங்கையினிடம் அகன்று, மெய்யர்-தாள்

அசைவு-இல் வைகாவினில் அணைந்து பாடிப்-போந்து,

இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார்,

திசையுடை ஆடையர் திருப்புறம்பயம்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.71 – திருவைகாவூர் - (திருவிராகம்) (பண் - சாதாரி)

(தானதன தானதன தானதன தானதன தானதனனா - Rhythm)

பாடல் எண் : 1

கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்

ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்

தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி

வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.


Word separated:

கோழை-மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,

ஏழை-அடியாரவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்,

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை-தாறு சிதறி,

வாழை உதிர்-வீழ்-கனிகள் ஊறி வயல் சேறு-செயும் வைகாவிலே.


பாடல் எண் : 2

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்

விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்

புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்

வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.


Word separated:

அண்டம் உறு மேருவரை அங்கி கணை நாண் அரவது ஆக, எழில் ஆர்

விண்டவர்தம் முப்புரம் எரித்த விகிர்தன்னவன் விரும்பும் இடம் ஆம்,

புண்டரிக மா-மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம்-எலாம்

வண்டு-இனிசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று-பொழில் வைகாவிலே.


பாடல் எண் : 3

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார்

ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்

ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார்

வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.


Word separated:

ஊனம்-இலராகி உயர் நற்றவ மெய் கற்று அவை உணர்ந்த அடியார்

ஞானம் மிக நின்று-தொழ நாளும் அருள் செய்ய-வல நாதன் இடம் ஆம்,

ஆன வயல் சூழ்தரு மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர்

வான-மதியோடு மழை நீள்-முகில்கள் வந்து அணவும் வைகாவிலே.


பாடல் எண் : 4

இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்

தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம்

முன்னைவினை போய்வகையி னான்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்

மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


Word separated:

இன்ன உரு, இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது; நீதி-பலவும்

தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு-இடம்,

முன்னைவினை போய் வகையினால் முழுது-உணர்ந்து முயல்கின்ற முனிவர்

மன்ன இரு-போதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 5

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்

ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்

மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.


Word separated:

வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து, விதி ஆறு-சமயம்

ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ, நின்றருள்செய் ஒருவன் இடம் ஆம்,

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்க, அழகு ஆர்

மாதவி மணம் கமழ வண்டு பல பாடு-பொழில் வைகாவிலே.


பாடல் எண் : 6

நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன்

செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம்

அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய்

மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


Word separated:

நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள்-உடைய ஞான-முதல்வன்,

செஞ்சடையிடைப் புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்,

அஞ்சுடரொடு ஆறு-பதம் ஏழின்-இசை எண்ணரிய வண்ணம் உளவாய்,

மைஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 7

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்

தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்

நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர

வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.


Word separated:

நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல-மலர் வல்ல-வகையால்

தோளினொடு கை-குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்,

நீள வளர்-சோலைதொறும் நாளி-பல துன்று-கனி நின்றது உதிர,

வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 8

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்

ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம்

கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்

வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.


Word separated:

கை-இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்

ஐயிரு-சிரங்களை ஒருங்கு-உடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்,

கையில் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்

வையகமெலாம் மருவி நின்று தொழுது-ஏத்தும் எழில் வைகாவிலே.


பாடல் எண் : 9

அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்

எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்

சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்

வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.


Word separated:

அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்-கோனை அயன் மாலும்-இவர்கள்

"எந்தைபெருமான் இறைவன்" என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்,

சிந்தைசெய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு தொண்டரவர்கள்,

வந்து பல சந்த-மலர் முந்தி அணையும் பதி நல்-வைகாவிலே.


பாடல் எண் : 10

ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே

பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்

தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்

வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.


Word separated:

"ஈசன், எமை ஆளுடைய எந்தைபெருமான், இறைவன்" என்று தனையே

பேசுதல்-செயா அமணர் புத்தரவர் சித்தம் அணையா-அவன் இடம்,

தேசமதெலாம் மருவி நின்று பரவித், திகழ நின்ற புகழோன்,

வாசமலரான பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே.


பாடல் எண் : 11

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனைச் *

செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய்

உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப்

பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.


Word separated:

முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திருவைகாவில்-அதனைச் *

செற்ற மலின் ஆர் சிரபுரத்-தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்

உற்ற தமிழ்-மாலை ஈரைந்தும்-இவை வல்லவர் உருத்திரர் எனப்

பெற்று, அமரலோகம் மிக வாழ்வர் பிரியாரவர் பெரும்-புகழொடே.

(* Note: Dharmapuram book has a typo - missing the ச் at the end of line-1)


=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 240

visayamaṅgaiyiniḍam agaṇḍru, meyyar-tāḷ

asaivu-il vaigāvinil aṇaindu pāḍip-pōndu,

isai vaḷar ñānasambandar eydinār,

disaiyuḍai āḍaiyar tiruppuṟambayam.


sambandar tēvāram - padigam 3.71 – tiruvaigāvūr - (tiruvirāgam) (paṇ - sādāri)

(tānadana tānadana tānadana tānadana tānadananā - Rhythm)

pāḍal eṇ : 1

kōḻai-miḍaṟu āga, kavi kōḷum ila āga, isai kūḍum vagaiyāl,

ēḻai-aḍiyāravargaḷ yāvai sona sol magiḻum īsan iḍam ām,

tāḻai iḷanīr mudiya kāy kamugin vīḻa, nirai-tāṟu sidaṟi,

vāḻai udir-vīḻ-kanigaḷ ūṟi vayal sēṟu-seyum vaigāvilē.


pāḍal eṇ : 2

aṇḍam uṟu mēruvarai aṅgi kaṇai nāṇ aravadu āga, eḻil ār

viṇḍavardam muppuram eritta vigirdannavan virumbum iḍam ām,

puṇḍariga mā-malargaḷ pukku viḷaiyāḍu vayal sūḻ taḍam-elām

vaṇḍu-inisai pāḍa, aḻagu ār kuyil miḻaṭru-poḻil vaigāvilē.


pāḍal eṇ : 3

ūnam-ilarāgi uyar naṭrava mey kaṭru avai uṇarnda aḍiyār

ñānam miga niṇḍru-toḻa nāḷum aruḷ seyya-vala nādan iḍam ām,

āna vayal sūḻdaru mal sūḻi arugē poḻilgaḷ-tōṟum aḻagu ār

vāna-madiyōḍu maḻai nīḷ-mugilgaḷ vandu aṇavum vaigāvilē.


pāḍal eṇ : 4

inna uru, inna niṟam eṇḍru aṟivadēl aridu; nīdi-palavum

tanna uru ām ena migutta tavan nīdiyoḍu tān amarvu-iḍam,

munnaivinai pōy vagaiyināl muḻudu-uṇarndu muyalgiṇḍra munivar

manna iru-pōdum maruvit toḻudu sērum vayal vaigāvilē.


pāḍal eṇ : 5

vēdamoḍu vēḷvi palavāyina miguttu, vidi āṟu-samayam

ōdiyum uṇarndum uḷa tēvar toḻa, niṇḍraruḷsey oruvan iḍam ām,

mēdagaiya kēdagaigaḷ punnaiyoḍu ñāḻalavai mikka, aḻagu ār

mādavi maṇam kamaḻa vaṇḍu pala pāḍu-poḻil vaigāvilē.


pāḍal eṇ : 6

nañju amudu seyda maṇikaṇḍan, namai āḷ-uḍaiya ñāna-mudalvan,

señjaḍaiyiḍaip punal karanda sivalōgan amargiṇḍra iḍam ām,

añjuḍaroḍu āṟu-padam ēḻin-isai eṇṇariya vaṇṇam uḷavāy,

maiñjaroḍu mādar palarum toḻudu sērum vayal vaigāvilē.


pāḍal eṇ : 7

nāḷum migu pāḍaloḍu ñānam migu nalla-malar valla-vagaiyāl

tōḷinoḍu kai-kuḷiravē toḻumavarkku aruḷsey sōdi iḍam ām,

nīḷa vaḷar-sōlaidoṟum nāḷi-pala tuṇḍru-kani niṇḍradu udira,

vāḷai kudigoḷḷa, madu nāṟa malar viriyum vayal vaigāvilē.


pāḍal eṇ : 8

kai-irubadōḍu mey kalaṅgiḍa vilaṅgalai eḍutta kaḍiyōn

aiyiru-siraṅgaḷai oruṅgu-uḍan neritta aḻagan-tan iḍam ām,

kaiyil malar koṇḍu nala kālaiyoḍu mālai karudip palavidam

vaiyagamelām maruvi niṇḍru toḻudu-ēttum eḻil vaigāvilē.


pāḍal eṇ : 9

andam mudal ādi perumān amarar-kōnai ayan mālum-ivargaḷ

"endaiperumān iṟaivan" eṇḍru toḻa niṇḍru aruḷsey īsan iḍam ām,

sindaiseydu pāḍum aḍiyār, poḍi mey pūsi eḻu toṇḍaravargaḷ,

vandu pala sanda-malar mundi aṇaiyum padi nal-vaigāvilē.


pāḍal eṇ : 10

"īsan, emai āḷuḍaiya endaiperumān, iṟaivan" eṇḍru tanaiyē

pēsudal-seyā amaṇar puttaravar sittam aṇaiyā-avan iḍam,

dēsamadelām maruvi niṇḍru paravit, tigaḻa niṇḍra pugaḻōn,

vāsamalarāna pala tūvi aṇaiyum padi nal vaigāvilē.


pāḍal eṇ : 11

muṭrum namai āḷuḍaiya mukkaṇ mudalvan tiruvaigāvil-adanaic *

ceṭra malin ār siraburat-talaivan ñānasambandan uraisey

uṭra tamiḻ-mālai īraindum-ivai vallavar uruttirar enap

peṭru, amaralōgam miga vāḻvar piriyāravar perum-pugaḻoḍē.

(* Note: Dharmapuram book has a typo - missing the c at the end of line-1)

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 240

विसयमङ्गैयिनिडम् अगण्ड्रु, मॆय्यर्-ताळ्

असैवु-इल् वैगाविनिल् अणैन्दु पाडिप्-पोन्दु,

इसै वळर् ञानसम्बन्दर् ऎय्दिनार्,

दिसैयुडै आडैयर् तिरुप्पुऱम्बयम्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.71 – तिरुवैगावूर् - (तिरुविरागम्) (पण् - सादारि)

(तानदन तानदन तानदन तानदन तानदनना - Rhythm)

पाडल् ऎण् : 1

कोऴै-मिडऱु आग, कवि कोळुम् इल आग, इसै कूडुम् वगैयाल्,

एऴै-अडियारवर्गळ् यावै सॊन सॊल् मगिऴुम् ईसन् इडम् आम्,

ताऴै इळनीर् मुदिय काय् कमुगिन् वीऴ, निरै-ताऱु सिदऱि,

वाऴै उदिर्-वीऴ्-कनिगळ् ऊऱि वयल् सेऱु-सॆयुम् वैगाविले.


पाडल् ऎण् : 2

अण्डम् उऱु मेरुवरै अङ्गि कणै नाण् अरवदु आग, ऎऴिल् आर्

विण्डवर्दम् मुप्पुरम् ऎरित्त विगिर्दन्नवन् विरुम्बुम् इडम् आम्,

पुण्डरिग मा-मलर्गळ् पुक्कु विळैयाडु वयल् सूऴ् तडम्-ऎलाम्

वण्डु-इनिसै पाड, अऴगु आर् कुयिल् मिऴट्रु-पॊऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 3

ऊनम्-इलरागि उयर् नट्रव मॆय् कट्रु अवै उणर्न्द अडियार्

ञानम् मिग निण्ड्रु-तॊऴ नाळुम् अरुळ् सॆय्य-वल नादन् इडम् आम्,

आन वयल् सूऴ्दरु मल् सूऴि अरुगे पॊऴिल्गळ्-तोऱुम् अऴगु आर्

वान-मदियोडु मऴै नीळ्-मुगिल्गळ् वन्दु अणवुम् वैगाविले.


पाडल् ऎण् : 4

इन्न उरु, इन्न निऱम् ऎण्ड्रु अऱिवदेल् अरिदु; नीदि-पलवुम्

तन्न उरु आम् ऎन मिगुत्त तवन् नीदियॊडु तान् अमर्वु-इडम्,

मुन्नैविनै पोय् वगैयिनाल् मुऴुदु-उणर्न्दु मुयल्गिण्ड्र मुनिवर्

मन्न इरु-पोदुम् मरुवित् तॊऴुदु सेरुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 5

वेदमॊडु वेळ्वि पलवायिन मिगुत्तु, विदि आऱु-समयम्

ओदियुम् उणर्न्दुम् उळ तेवर् तॊऴ, निण्ड्ररुळ्सॆय् ऒरुवन् इडम् आम्,

मेदगैय केदगैगळ् पुन्नैयॊडु ञाऴलवै मिक्क, अऴगु आर्

मादवि मणम् कमऴ वण्डु पल पाडु-पॊऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 6

नञ्जु अमुदु सॆय्द मणिकण्डन्, नमै आळ्-उडैय ञान-मुदल्वन्,

सॆञ्जडैयिडैप् पुनल् करन्द सिवलोगन् अमर्गिण्ड्र इडम् आम्,

अञ्जुडरॊडु आऱु-पदम् एऴिन्-इसै ऎण्णरिय वण्णम् उळवाय्,

मैञ्जरॊडु मादर् पलरुम् तॊऴुदु सेरुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 7

नाळुम् मिगु पाडलॊडु ञानम् मिगु नल्ल-मलर् वल्ल-वगैयाल्

तोळिनॊडु कै-कुळिरवे तॊऴुमवर्क्कु अरुळ्सॆय् सोदि इडम् आम्,

नीळ वळर्-सोलैदॊऱुम् नाळि-पल तुण्ड्रु-कनि निण्ड्रदु उदिर,

वाळै कुदिगॊळ्ळ, मदु नाऱ मलर् विरियुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 8

कै-इरुबदोडु मॆय् कलङ्गिड विलङ्गलै ऎडुत्त कडियोन्

ऐयिरु-सिरङ्गळै ऒरुङ्गु-उडन् नॆरित्त अऴगन्-तन् इडम् आम्,

कैयिल् मलर् कॊण्डु नल कालैयॊडु मालै करुदिप् पलविदम्

वैयगमॆलाम् मरुवि निण्ड्रु तॊऴुदु-एत्तुम् ऎऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 9

अन्दम् मुदल् आदि पॆरुमान् अमरर्-कोनै अयन् मालुम्-इवर्गळ्

"ऎन्दैपॆरुमान् इऱैवन्" ऎण्ड्रु तॊऴ निण्ड्रु अरुळ्सॆय् ईसन् इडम् आम्,

सिन्दैसॆय्दु पाडुम् अडियार्, पॊडि मॆय् पूसि ऎऴु तॊण्डरवर्गळ्,

वन्दु पल सन्द-मलर् मुन्दि अणैयुम् पदि नल्-वैगाविले.


पाडल् ऎण् : 10

"ईसन्, ऎमै आळुडैय ऎन्दैपॆरुमान्, इऱैवन्" ऎण्ड्रु तनैये

पेसुदल्-सॆया अमणर् पुत्तरवर् सित्तम् अणैया-अवन् इडम्,

देसमदॆलाम् मरुवि निण्ड्रु परवित्, तिगऴ निण्ड्र पुगऴोन्,

वासमलरान पल तूवि अणैयुम् पदि नल् वैगाविले.


पाडल् ऎण् : 11

मुट्रुम् नमै आळुडैय मुक्कण् मुदल्वन् तिरुवैगाविल्-अदनैच् *

चॆट्र मलिन् आर् सिरबुरत्-तलैवन् ञानसम्बन्दन् उरैसॆय्

उट्र तमिऴ्-मालै ईरैन्दुम्-इवै वल्लवर् उरुत्तिरर् ऎनप्

पॆट्रु, अमरलोगम् मिग वाऴ्वर् पिरियारवर् पॆरुम्-पुगऴॊडे.

(* Note: Dharmapuram book has a typo - missing the च् at the end of line-1)

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 240

విసయమంగైయినిడం అగండ్రు, మెయ్యర్-తాళ్

అసైవు-ఇల్ వైగావినిల్ అణైందు పాడిప్-పోందు,

ఇసై వళర్ ఞానసంబందర్ ఎయ్దినార్,

దిసైయుడై ఆడైయర్ తిరుప్పుఱంబయం.


సంబందర్ తేవారం - పదిగం 3.71 – తిరువైగావూర్ - (తిరువిరాగం) (పణ్ - సాదారి)

(తానదన తానదన తానదన తానదన తానదననా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

కోఴై-మిడఱు ఆగ, కవి కోళుం ఇల ఆగ, ఇసై కూడుం వగైయాల్,

ఏఴై-అడియారవర్గళ్ యావై సొన సొల్ మగిఴుం ఈసన్ ఇడం ఆం,

తాఴై ఇళనీర్ ముదియ కాయ్ కముగిన్ వీఴ, నిరై-తాఱు సిదఱి,

వాఴై ఉదిర్-వీఴ్-కనిగళ్ ఊఱి వయల్ సేఱు-సెయుం వైగావిలే.


పాడల్ ఎణ్ : 2

అండం ఉఱు మేరువరై అంగి కణై నాణ్ అరవదు ఆగ, ఎఴిల్ ఆర్

విండవర్దం ముప్పురం ఎరిత్త విగిర్దన్నవన్ విరుంబుం ఇడం ఆం,

పుండరిగ మా-మలర్గళ్ పుక్కు విళైయాడు వయల్ సూఴ్ తడం-ఎలాం

వండు-ఇనిసై పాడ, అఴగు ఆర్ కుయిల్ మిఴట్రు-పొఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 3

ఊనం-ఇలరాగి ఉయర్ నట్రవ మెయ్ కట్రు అవై ఉణర్న్ద అడియార్

ఞానం మిగ నిండ్రు-తొఴ నాళుం అరుళ్ సెయ్య-వల నాదన్ ఇడం ఆం,

ఆన వయల్ సూఴ్దరు మల్ సూఴి అరుగే పొఴిల్గళ్-తోఱుం అఴగు ఆర్

వాన-మదియోడు మఴై నీళ్-ముగిల్గళ్ వందు అణవుం వైగావిలే.


పాడల్ ఎణ్ : 4

ఇన్న ఉరు, ఇన్న నిఱం ఎండ్రు అఱివదేల్ అరిదు; నీది-పలవుం

తన్న ఉరు ఆం ఎన మిగుత్త తవన్ నీదియొడు తాన్ అమర్వు-ఇడం,

మున్నైవినై పోయ్ వగైయినాల్ ముఴుదు-ఉణర్న్దు ముయల్గిండ్ర మునివర్

మన్న ఇరు-పోదుం మరువిత్ తొఴుదు సేరుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 5

వేదమొడు వేళ్వి పలవాయిన మిగుత్తు, విది ఆఱు-సమయం

ఓదియుం ఉణర్న్దుం ఉళ తేవర్ తొఴ, నిండ్రరుళ్సెయ్ ఒరువన్ ఇడం ఆం,

మేదగైయ కేదగైగళ్ పున్నైయొడు ఞాఴలవై మిక్క, అఴగు ఆర్

మాదవి మణం కమఴ వండు పల పాడు-పొఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 6

నంజు అముదు సెయ్ద మణికండన్, నమై ఆళ్-ఉడైయ ఞాన-ముదల్వన్,

సెంజడైయిడైప్ పునల్ కరంద సివలోగన్ అమర్గిండ్ర ఇడం ఆం,

అంజుడరొడు ఆఱు-పదం ఏఴిన్-ఇసై ఎణ్ణరియ వణ్ణం ఉళవాయ్,

మైంజరొడు మాదర్ పలరుం తొఴుదు సేరుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 7

నాళుం మిగు పాడలొడు ఞానం మిగు నల్ల-మలర్ వల్ల-వగైయాల్

తోళినొడు కై-కుళిరవే తొఴుమవర్క్కు అరుళ్సెయ్ సోది ఇడం ఆం,

నీళ వళర్-సోలైదొఱుం నాళి-పల తుండ్రు-కని నిండ్రదు ఉదిర,

వాళై కుదిగొళ్ళ, మదు నాఱ మలర్ విరియుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 8

కై-ఇరుబదోడు మెయ్ కలంగిడ విలంగలై ఎడుత్త కడియోన్

ఐయిరు-సిరంగళై ఒరుంగు-ఉడన్ నెరిత్త అఴగన్-తన్ ఇడం ఆం,

కైయిల్ మలర్ కొండు నల కాలైయొడు మాలై కరుదిప్ పలవిదం

వైయగమెలాం మరువి నిండ్రు తొఴుదు-ఏత్తుం ఎఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 9

అందం ముదల్ ఆది పెరుమాన్ అమరర్-కోనై అయన్ మాలుం-ఇవర్గళ్

"ఎందైపెరుమాన్ ఇఱైవన్" ఎండ్రు తొఴ నిండ్రు అరుళ్సెయ్ ఈసన్ ఇడం ఆం,

సిందైసెయ్దు పాడుం అడియార్, పొడి మెయ్ పూసి ఎఴు తొండరవర్గళ్,

వందు పల సంద-మలర్ ముంది అణైయుం పది నల్-వైగావిలే.


పాడల్ ఎణ్ : 10

"ఈసన్, ఎమై ఆళుడైయ ఎందైపెరుమాన్, ఇఱైవన్" ఎండ్రు తనైయే

పేసుదల్-సెయా అమణర్ పుత్తరవర్ సిత్తం అణైయా-అవన్ ఇడం,

దేసమదెలాం మరువి నిండ్రు పరవిత్, తిగఴ నిండ్ర పుగఴోన్,

వాసమలరాన పల తూవి అణైయుం పది నల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 11

ముట్రుం నమై ఆళుడైయ ముక్కణ్ ముదల్వన్ తిరువైగావిల్-అదనైచ్ *

చెట్ర మలిన్ ఆర్ సిరబురత్-తలైవన్ ఞానసంబందన్ ఉరైసెయ్

ఉట్ర తమిఴ్-మాలై ఈరైందుం-ఇవై వల్లవర్ ఉరుత్తిరర్ ఎనప్

పెట్రు, అమరలోగం మిగ వాఴ్వర్ పిరియారవర్ పెరుం-పుగఴొడే.

(* Note: Dharmapuram book has a typo - missing the చ్ at the end of line-1)

=====================================