VIDEO
145) 3.71 -
கோழைமிடறாக
- kOzhai-midaRAga - (
திருவைகாவூர் )
சம்பந்தர்
தேவாரம் - 3.71 - கோழைமிடறாக
- திருவைகாவூர்
- (பண்
- சாதாரி )
sambandar tēvāram
- 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses :
PDF:
https://drive.google.com/file/d/1hxJHW7GEY36gRlNBrrnCnM6qd1Q0GHzH/view
***
On YouTube :
Tamil discussion:
Part-1: https://youtu.be/wrcTBj4ogaM
Part-2:
https://youtu.be/yTPxvdp-70U
Part-3: https://youtu.be/4NmbcawiBlI
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_071.HTM
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர்
தேவாரம் - பதிகம்
3.71 – திருவைகாவூர்
- (திருவிராகம் )
(பண் -
சாதாரி )
திருவைகாவூர்
: கும்பகோணத்திலிருந்து
வடமேற்கே 18 கிமீ
தூரத்தில் கொள்ளிடக்கரையில்
உள்ள தலம் . சுவாமிமலையிலிருந்து
வடமேற்கே 9 கிமீ
தூரத்தில் உள்ளது .
(பதிகத்தில்
இத்தலம் "வைகாவில் "
என்று
சுட்டப்பெறுகின்றது .
As CKS notes - கள்ளில்
- காறாயில்
- நெல்வாயில்
- என்பனபோல ).
பதிக
வரலாறு : ஞானசம்பந்தர்
விசயமங்கையைத் தரிசித்துப்
பின் , திருவைகாவூரை
அடைந்து பாடியருளிய பதிகம்
இது .
திருவிராகம்
- Some info:
My
note : There are several padhigams in Sambandar Thevaram that
are classified as "thiruvirAgam". These padhigams have fast
moving rhythmic meters - such as "தனதன
தனதன ....", "தானதன
தானதன ....", etc.
For
example:
1.19.1 - "பிறையணி
படர்சடை முடியிடை பெருகிய
புனலுடை யவனிறை "
1.123.1 - "பூவியல்
புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் "
2.29.1 - "முன்னிய
கலைப்பொருளு மூவுலகில்
வாழ்வும் "
3.69.1 - "வானவர்கள்
தானவர்கள் வாதைபட வந்ததொரு
மாகடல்விடம் "
பெரியபுராணத்தில்
சம்பந்தர் புராணத்தில்
சேக்கிழார் சொல்வது -
12.28.277 - "மேன்மை
நடையின் முடுகும் இராகம் ";
( = மேன்மையுடைய
முடுகும் நடையில் அமைந்த
'திருவிராகம் '
என்ற
பதிகங்களும் ); குறிப்புரையில்
காண்பது : "இவ்வாறு
முடுகி வரும் ஓசை அமைப்பை
அராகம் என்பர் . காலப்போக்கில்
அது இராகம் என மாறிற்று ."
----------
Sambandar reaches
Thiruvaigavur and sings a padhigam
பெரியபுராணம்
- 12.28 - திருஞானசம்பந்தர்
புராணம் - 240
விசயமங்
கையினிட மகன்று , மெய்யர்தாள்
அசைவில்
வைகாவினி லணைந்து பாடிப்போந்
திசைவளர்
ஞானசம் பந்த ரெய்தினார்
திசையுடை
யாடையர் திருப்பு றம்பயம் .
Word separated:
விசயமங்கையினிடம்
அகன்று , மெய்யர் -தாள்
அசைவு -இல்
வைகாவினில் அணைந்து பாடிப் -போந்து ,
இசை
வளர் ஞானசம்பந்தர் எய்தினார் ,
திசையுடை
ஆடையர் திருப்புறம்பயம் .
சம்பந்தர்
தேவாரம் - பதிகம்
3.71 – திருவைகாவூர்
- ( திருவிராகம் )
( பண்
- சாதாரி )
(தானதன
தானதன தானதன தானதன தானதனனா
- Rhythm)
பாடல்
எண் :
1
கோழைமிட
றாககவி கோளுமில வாகவிசை
கூடும்வகையால்
ஏழையடி
யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு
மீசனிடமாம்
தாழையிள
நீர்முதிய காய்கமுகின் வீழநிரை
தாறுசிதறி
வாழையுதிர்
வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும்
வைகாவிலே .
Word separated:
கோழை -மிடறு
ஆக , கவி
கோளும் இல ஆக , இசை
கூடும் வகையால் ,
ஏழை -அடியாரவர்கள்
யாவை சொன சொல் மகிழும் ஈசன்
இடம் ஆம் ,
தாழை
இளநீர் முதிய காய் கமுகின்
வீழ , நிரை -தாறு
சிதறி ,
வாழை
உதிர் -வீழ் -கனிகள்
ஊறி வயல் சேறு -செயும்
வைகாவிலே .
பாடல்
எண் :
2
அண்டமுறு
மேருவரை யங்கிகணை நாணரவ
தாகவெழிலார்
விண்டவர்த
முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன்
விரும்புமிடமாம்
புண்டரிக
மாமலர்கள் புக்குவிளை யாடுவயல்
சூழ்தடமெலாம்
வண்டினிசை
பாடவழகார்குயின்மி ழற்றுபொழில்
வைகாவிலே .
Word separated:
அண்டம்
உறு மேருவரை அங்கி கணை நாண்
அரவது ஆக , எழில்
ஆர்
விண்டவர்தம்
முப்புரம் எரித்த விகிர்தன்னவன்
விரும்பும் இடம் ஆம் ,
புண்டரிக
மா -மலர்கள்
புக்கு விளையாடு வயல் சூழ்
தடம் -எலாம்
வண்டு -இனிசை
பாட , அழகு
ஆர் குயில் மிழற்று -பொழில்
வைகாவிலே .
பாடல்
எண் :
3
ஊனமில
ராகியுயர் நற்றவமெய் கற்றவை
யுணர்ந்தவடியார்
ஞானமிக
நின்றுதொழ நாளுமருள் செய்யவல
நாதனிடமாம்
ஆனவயல்
சூழ்தருமல் சூழியரு கேபொழில்க
டோறுமழகார்
வானமதி
யோடுமழை நீண்முகில்கள்
வந்தணவும் வைகாவிலே .
Word separated:
ஊனம் -இலராகி
உயர் நற்றவ மெய் கற்று அவை
உணர்ந்த அடியார்
ஞானம்
மிக நின்று -தொழ
நாளும் அருள் செய்ய -வல
நாதன் இடம் ஆம் ,
ஆன வயல்
சூழ்தரு மல் சூழி அருகே
பொழில்கள் -தோறும்
அழகு ஆர்
வான -மதியோடு
மழை நீள் -முகில்கள்
வந்து அணவும் வைகாவிலே .
பாடல்
எண் :
4
இன்னவுரு
வின்னநிற மென்றறிவ தேலரிது
நீதிபலவும்
தன்னவுரு
வாமெனமி குத்ததவ னீதியொடு
தானமர்விடம்
முன்னைவினை
போய்வகையி னான்முழு துணர்ந்துமுயல்
கின்றமுனிவர்
மன்னவிரு
போதுமரு வித்தொழுது சேரும்வயல்
வைகாவிலே .
Word separated:
இன்ன
உரு , இன்ன
நிறம் என்று அறிவதேல் அரிது ;
நீதி -பலவும்
தன்ன
உரு ஆம் என மிகுத்த தவன்
நீதியொடு தான் அமர்வு -இடம் ,
முன்னைவினை
போய் வகையினால் முழுது -உணர்ந்து
முயல்கின்ற முனிவர்
மன்ன
இரு -போதும்
மருவித் தொழுது சேரும் வயல்
வைகாவிலே .
பாடல்
எண் :
5
வேதமொடு
வேள்விபல வாயினமி குத்துவிதி
யாறுசமயம்
ஓதியுமு
ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ
யொருவனிடமாம்
மேதகைய
கேதகைகள் புன்னையொடு ஞாழலவை
மிக்கவழகார்
மாதவிம
ணங்கமழ வண்டுபல பாடுபொழில்
வைகாவிலே .
Word separated:
வேதமொடு
வேள்வி பலவாயின மிகுத்து ,
விதி
ஆறு -சமயம்
ஓதியும்
உணர்ந்தும் உள தேவர் தொழ ,
நின்றருள்செய்
ஒருவன் இடம் ஆம் ,
மேதகைய
கேதகைகள் புன்னையொடு ஞாழலவை
மிக்க , அழகு
ஆர்
மாதவி
மணம் கமழ வண்டு பல பாடு -பொழில்
வைகாவிலே .
பாடல்
எண் :
6
நஞ்சமுது
செய்தமணி கண்டனமை யாளுடைய
ஞானமுதல்வன்
செஞ்சடையி
டைப்புனல்க ரந்தசிவலோகனமர்
கின்றவிடமாம்
அஞ்சுடரொ
டாறுபத மேழினிசை யெண்ணரிய
வண்ணமுளவாய்
மைஞ்சரொடு
மாதர்பல ருந்தொழுது சேரும்வயல்
வைகாவிலே .
Word separated:
நஞ்சு
அமுது செய்த மணிகண்டன் ,
நமை
ஆள் -உடைய
ஞான -முதல்வன் ,
செஞ்சடையிடைப்
புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற
இடம் ஆம் ,
அஞ்சுடரொடு
ஆறு -பதம்
ஏழின் -இசை
எண்ணரிய வண்ணம் உளவாய் ,
மைஞ்சரொடு
மாதர் பலரும் தொழுது சேரும்
வயல் வைகாவிலே .
பாடல்
எண் :
7
நாளுமிகு
பாடலொடு ஞானமிகு நல்லமலர்
வல்லவகையால்
தோளினொடு
கைகுளிர வேதொழும வர்க்கருள்செய்
சோதியிடமாம்
நீளவளர்
சோலைதொறு நாளிபல துன்றுகனி
நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது
நாறமலர் விரியும்வயல் வைகாவிலே .
Word separated:
நாளும்
மிகு பாடலொடு ஞானம் மிகு
நல்ல -மலர்
வல்ல -வகையால்
தோளினொடு
கை -குளிரவே
தொழுமவர்க்கு அருள்செய் சோதி
இடம் ஆம் ,
நீள
வளர் -சோலைதொறும்
நாளி -பல
துன்று -கனி
நின்றது உதிர ,
வாளை
குதிகொள்ள , மது
நாற மலர் விரியும் வயல்
வைகாவிலே .
பாடல்
எண் :
8
கையிருப
தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ
டுத்தகடியோன்
ஐயிருசி
ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ
கன்றனிடமாம்
கையின்மலர்
கொண்டுநல காலையொடு மாலைகரு
திப்பலவிதம்
வையகமெ
லாமருவி நின்றுதொழு தேத்துமெழில்
வைகாவிலே .
Word separated:
கை -இருபதோடு
மெய் கலங்கிட விலங்கலை எடுத்த
கடியோன்
ஐயிரு -சிரங்களை
ஒருங்கு -உடன்
நெரித்த அழகன் -தன்
இடம் ஆம் ,
கையில்
மலர் கொண்டு நல காலையொடு மாலை
கருதிப் பலவிதம்
வையகமெலாம்
மருவி நின்று தொழுது -ஏத்தும்
எழில் வைகாவிலே .
பாடல்
எண் :
9
அந்தமுத
லாதிபெரு மானமரர் கோனையயன்
மாலுமிவர்கள்
எந்தைபெரு
மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ
யீசனிடமாம்
சிந்தைசெய்து
பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு
தொண்டரவர்கள்
வந்துபல
சந்தமலர் முந்தியணை யும்பதிநல்
வைகாவிலே .
Word separated:
அந்தம்
முதல் ஆதி பெருமான் அமரர் -கோனை
அயன் மாலும் -இவர்கள்
"எந்தைபெருமான்
இறைவன் " என்று
தொழ நின்று அருள்செய் ஈசன்
இடம் ஆம் ,
சிந்தைசெய்து
பாடும் அடியார் , பொடி
மெய் பூசி எழு தொண்டரவர்கள் ,
வந்து
பல சந்த -மலர்
முந்தி அணையும் பதி நல் -வைகாவிலே .
பாடல்
எண் :
10
ஈசனெமை
யாளுடைய வெந்தைபெரு மானிறைவ
னென்றுதனையே
பேசுதல்செ
யாவமணர் புத்தரவர் சித்தமணை
யாவவனிடம்
தேசமதெ
லாமருவி நின்றுபர வித்திகழ
நின்றபுகழோன்
வாசமல
ரானபல தூவியணை யும்பதிநல்
வைகாவிலே .
Word separated:
"ஈசன் ,
எமை
ஆளுடைய எந்தைபெருமான் ,
இறைவன் "
என்று
தனையே
பேசுதல் -செயா
அமணர் புத்தரவர் சித்தம்
அணையா -அவன்
இடம் ,
தேசமதெலாம்
மருவி நின்று பரவித் ,
திகழ
நின்ற புகழோன் ,
வாசமலரான
பல தூவி அணையும் பதி நல்
வைகாவிலே .
பாடல்
எண் :
11
முற்றுநமை
யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை
காவிலதனைச்
*
செற்றமலி
னார்சிரபு ரத்தலைவன் ஞானசம்
பந்தனு ரைசெய்
உற்றதமிழ்
மாலையீ ரைந்துமிவை வல்லவ
ருருத்திரரெனப்
பெற்றமர
லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ
ரும்புகழொடே .
Word separated:
முற்றும்
நமை ஆளுடைய முக்கண் முதல்வன்
திருவைகாவில் -அதனைச்
*
செற்ற
மலின் ஆர் சிரபுரத் -தலைவன்
ஞானசம்பந்தன் உரைசெய்
உற்ற
தமிழ் -மாலை
ஈரைந்தும் -இவை
வல்லவர் உருத்திரர் எனப்
பெற்று ,
அமரலோகம்
மிக வாழ்வர் பிரியாரவர்
பெரும் -புகழொடே .
(* Note: Dharmapuram book has a typo - missing the ச்
at the end of line-1)
=====================================
W ord
separated version:
(
Note :
ṟ
- strong
(trill)
‘ra’
; ḻ
- ‘ ழ’
-
retroflex letter in Tamil / Malayalam )
Sambandar reaches
Thiruvaigavur and sings a padhigam
periyapurāṇam -
12.28 - tiruñānasambandar purāṇam - 240
visayamaṅgaiyiniḍam
agaṇḍru, meyyar-tāḷ
asaivu-il
vaigāvinil aṇaindu pāḍip-pōndu,
isai
vaḷar ñānasambandar eydinār,
disaiyuḍai
āḍaiyar tiruppuṟambayam.
sambandar
tēvāram - padigam 3.71 – tiruvaigāvūr - (tiruvirāgam) (paṇ -
sādāri)
(tānadana tānadana tānadana tānadana tānadananā - Rhythm)
pāḍal
eṇ : 1
kōḻai-miḍaṟu
āga, kavi kōḷum ila āga, isai kūḍum vagaiyāl,
ēḻai-aḍiyāravargaḷ
yāvai sona sol magiḻum īsan iḍam ām,
tāḻai
iḷanīr mudiya kāy kamugin vīḻa, nirai-tāṟu sidaṟi,
vāḻai
udir-vīḻ-kanigaḷ ūṟi vayal sēṟu-seyum vaigāvilē.
pāḍal
eṇ : 2
aṇḍam
uṟu mēruvarai aṅgi kaṇai nāṇ aravadu āga, eḻil ār
viṇḍavardam
muppuram eritta vigirdannavan virumbum iḍam ām,
puṇḍariga
mā-malargaḷ pukku viḷaiyāḍu vayal sūḻ taḍam-elām
vaṇḍu-inisai
pāḍa, aḻagu ār kuyil miḻaṭru-poḻil vaigāvilē.
pāḍal
eṇ : 3
ūnam-ilarāgi
uyar naṭrava mey kaṭru avai uṇarnda aḍiyār
ñānam
miga niṇḍru-toḻa nāḷum aruḷ seyya-vala nādan iḍam ām,
āna
vayal sūḻdaru mal sūḻi arugē poḻilgaḷ-tōṟum aḻagu ār
vāna-madiyōḍu
maḻai nīḷ-mugilgaḷ vandu aṇavum vaigāvilē.
pāḍal
eṇ : 4
inna
uru, inna niṟam eṇḍru aṟivadēl aridu; nīdi-palavum
tanna
uru ām ena migutta tavan nīdiyoḍu tān amarvu-iḍam,
munnaivinai
pōy vagaiyināl muḻudu-uṇarndu muyalgiṇḍra munivar
manna
iru-pōdum maruvit toḻudu sērum vayal vaigāvilē.
pāḍal
eṇ : 5
vēdamoḍu
vēḷvi palavāyina miguttu, vidi āṟu-samayam
ōdiyum
uṇarndum uḷa tēvar toḻa, niṇḍraruḷsey oruvan iḍam ām,
mēdagaiya
kēdagaigaḷ punnaiyoḍu ñāḻalavai mikka, aḻagu ār
mādavi
maṇam kamaḻa vaṇḍu pala pāḍu-poḻil vaigāvilē.
pāḍal
eṇ : 6
nañju
amudu seyda maṇikaṇḍan, namai āḷ-uḍaiya ñāna-mudalvan,
señjaḍaiyiḍaip
punal karanda sivalōgan amargiṇḍra iḍam ām,
añjuḍaroḍu
āṟu-padam ēḻin-isai eṇṇariya vaṇṇam uḷavāy,
maiñjaroḍu
mādar palarum toḻudu sērum vayal vaigāvilē.
pāḍal
eṇ : 7
nāḷum
migu pāḍaloḍu ñānam migu nalla-malar valla-vagaiyāl
tōḷinoḍu
kai-kuḷiravē toḻumavarkku aruḷsey sōdi iḍam ām,
nīḷa
vaḷar-sōlaidoṟum nāḷi-pala tuṇḍru-kani niṇḍradu
udira,
vāḷai
kudigoḷḷa, madu nāṟa malar viriyum vayal vaigāvilē.
pāḍal
eṇ : 8
kai-irubadōḍu
mey kalaṅgiḍa vilaṅgalai eḍutta kaḍiyōn
aiyiru-siraṅgaḷai
oruṅgu-uḍan neritta aḻagan-tan iḍam ām,
kaiyil
malar koṇḍu nala kālaiyoḍu mālai karudip palavidam
vaiyagamelām
maruvi niṇḍru toḻudu-ēttum eḻil vaigāvilē.
pāḍal
eṇ : 9
andam
mudal ādi perumān amarar-kōnai ayan mālum-ivargaḷ
"endaiperumān
iṟaivan" eṇḍru toḻa niṇḍru aruḷsey īsan iḍam
ām,
sindaiseydu
pāḍum aḍiyār, poḍi mey pūsi eḻu toṇḍaravargaḷ,
vandu
pala sanda-malar mundi aṇaiyum padi nal-vaigāvilē.
pāḍal
eṇ : 10
"īsan,
emai āḷuḍaiya endaiperumān, iṟaivan" eṇḍru tanaiyē
pēsudal-seyā
amaṇar puttaravar sittam aṇaiyā-avan iḍam,
dēsamadelām
maruvi niṇḍru paravit, tigaḻa niṇḍra pugaḻōn,
vāsamalarāna
pala tūvi aṇaiyum padi nal vaigāvilē.
pāḍal
eṇ : 11
muṭrum
namai āḷuḍaiya mukkaṇ mudalvan tiruvaigāvil-adanaic *
ceṭra
malin ār siraburat-talaivan ñānasambandan uraisey
uṭra
tamiḻ-mālai īraindum-ivai vallavar uruttirar enap
peṭru,
amaralōgam miga vāḻvar piriyāravar perum-pugaḻoḍē.
(* Note: Dharmapuram book has a typo - missing the c at the end of
line-1)
=====================================
Word separated version:
(
Note : ऎ
=
short ‘e’; ऒ
=
short ‘o’; ऱ
=
strong (trill) ‘ra’ - ṟ
; ऴ
=
‘ ழ’
-
ḻ - retroflex letter in
Tamil / Malayalam)
Sambandar reaches
Thiruvaigavur and sings a padhigam
पॆरियपुराणम्
-
12.28 - तिरुञानसम्बन्दर्
पुराणम् -
240
विसयमङ्गैयिनिडम्
अगण्ड्रु ,
मॆय्यर् - ताळ्
असैवु - इल्
वैगाविनिल् अणैन्दु पाडिप् - पोन्दु ,
इसै
वळर् ञानसम्बन्दर् ऎय्दिनार् ,
दिसैयुडै
आडैयर् तिरुप्पुऱम्बयम् .
सम्बन्दर्
तेवारम् -
पदिगम्
3.71
– तिरुवैगावूर्
-
( तिरुविरागम् )
( पण्
-
सादारि )
( तानदन
तानदन तानदन तानदन तानदनना
-
Rhythm)
पाडल्
ऎण् :
1
कोऴै - मिडऱु
आग ,
कवि
कोळुम् इल आग ,
इसै
कूडुम् वगैयाल् ,
एऴै - अडियारवर्गळ्
यावै सॊन सॊल् मगिऴुम् ईसन्
इडम् आम् ,
ताऴै
इळनीर् मुदिय काय् कमुगिन्
वीऴ ,
निरै - ताऱु
सिदऱि ,
वाऴै
उदिर् - वीऴ् - कनिगळ्
ऊऱि वयल् सेऱु - सॆयुम्
वैगाविले .
पाडल्
ऎण् :
2
अण्डम्
उऱु मेरुवरै अङ्गि कणै नाण्
अरवदु आग ,
ऎऴिल्
आर्
विण्डवर्दम्
मुप्पुरम् ऎरित्त विगिर्दन्नवन्
विरुम्बुम् इडम् आम् ,
पुण्डरिग
मा - मलर्गळ्
पुक्कु विळैयाडु वयल् सूऴ्
तडम् - ऎलाम्
वण्डु - इनिसै
पाड ,
अऴगु
आर् कुयिल् मिऴट्रु - पॊऴिल्
वैगाविले .
पाडल्
ऎण् :
3
ऊनम् - इलरागि
उयर् नट्रव मॆय् कट्रु अवै
उणर्न्द अडियार्
ञानम्
मिग निण्ड्रु - तॊऴ
नाळुम् अरुळ् सॆय्य - वल
नादन् इडम् आम् ,
आन
वयल् सूऴ्दरु मल् सूऴि अरुगे
पॊऴिल्गळ् - तोऱुम्
अऴगु आर्
वान - मदियोडु
मऴै नीळ् - मुगिल्गळ्
वन्दु अणवुम् वैगाविले .
पाडल्
ऎण् :
4
इन्न
उरु ,
इन्न
निऱम् ऎण्ड्रु अऱिवदेल् अरिदु ;
नीदि - पलवुम्
तन्न
उरु आम् ऎन मिगुत्त तवन्
नीदियॊडु तान् अमर्वु - इडम् ,
मुन्नैविनै
पोय् वगैयिनाल् मुऴुदु - उणर्न्दु
मुयल्गिण्ड्र मुनिवर्
मन्न
इरु - पोदुम्
मरुवित् तॊऴुदु सेरुम् वयल्
वैगाविले .
पाडल्
ऎण् :
5
वेदमॊडु
वेळ्वि पलवायिन मिगुत्तु ,
विदि
आऱु - समयम्
ओदियुम्
उणर्न्दुम् उळ तेवर् तॊऴ ,
निण्ड्ररुळ्सॆय्
ऒरुवन् इडम् आम् ,
मेदगैय
केदगैगळ् पुन्नैयॊडु ञाऴलवै
मिक्क ,
अऴगु
आर्
मादवि
मणम् कमऴ वण्डु पल पाडु - पॊऴिल्
वैगाविले .
पाडल्
ऎण् :
6
नञ्जु
अमुदु सॆय्द मणिकण्डन् ,
नमै
आळ् - उडैय
ञान - मुदल्वन् ,
सॆञ्जडैयिडैप्
पुनल् करन्द सिवलोगन् अमर्गिण्ड्र
इडम् आम् ,
अञ्जुडरॊडु
आऱु - पदम्
एऴिन् - इसै
ऎण्णरिय वण्णम् उळवाय् ,
मैञ्जरॊडु
मादर् पलरुम् तॊऴुदु सेरुम्
वयल् वैगाविले .
पाडल्
ऎण् :
7
नाळुम्
मिगु पाडलॊडु ञानम् मिगु
नल्ल - मलर्
वल्ल - वगैयाल्
तोळिनॊडु
कै - कुळिरवे
तॊऴुमवर्क्कु अरुळ्सॆय् सोदि
इडम् आम् ,
नीळ
वळर् - सोलैदॊऱुम्
नाळि - पल
तुण्ड्रु - कनि
निण्ड्रदु उदिर ,
वाळै
कुदिगॊळ्ळ ,
मदु
नाऱ मलर् विरियुम् वयल्
वैगाविले .
पाडल्
ऎण् :
8
कै - इरुबदोडु
मॆय् कलङ्गिड विलङ्गलै ऎडुत्त
कडियोन्
ऐयिरु - सिरङ्गळै
ऒरुङ्गु - उडन्
नॆरित्त अऴगन् - तन्
इडम् आम् ,
कैयिल्
मलर् कॊण्डु नल कालैयॊडु मालै
करुदिप् पलविदम्
वैयगमॆलाम्
मरुवि निण्ड्रु तॊऴुदु - एत्तुम्
ऎऴिल् वैगाविले .
पाडल्
ऎण् :
9
अन्दम्
मुदल् आदि पॆरुमान् अमरर् - कोनै
अयन् मालुम् - इवर्गळ्
" ऎन्दैपॆरुमान्
इऱैवन् "
ऎण्ड्रु
तॊऴ निण्ड्रु अरुळ्सॆय् ईसन्
इडम् आम् ,
सिन्दैसॆय्दु
पाडुम् अडियार् ,
पॊडि
मॆय् पूसि ऎऴु तॊण्डरवर्गळ् ,
वन्दु
पल सन्द - मलर्
मुन्दि अणैयुम् पदि नल् - वैगाविले .
पाडल्
ऎण् :
10
" ईसन् ,
ऎमै
आळुडैय ऎन्दैपॆरुमान् ,
इऱैवन् "
ऎण्ड्रु
तनैये
पेसुदल् - सॆया
अमणर् पुत्तरवर् सित्तम्
अणैया - अवन्
इडम् ,
देसमदॆलाम्
मरुवि निण्ड्रु परवित् ,
तिगऴ
निण्ड्र पुगऴोन् ,
वासमलरान
पल तूवि अणैयुम् पदि नल्
वैगाविले .
पाडल्
ऎण् :
11
मुट्रुम्
नमै आळुडैय मुक्कण् मुदल्वन्
तिरुवैगाविल् - अदनैच्
*
चॆट्र
मलिन् आर् सिरबुरत् - तलैवन्
ञानसम्बन्दन् उरैसॆय्
उट्र
तमिऴ् - मालै
ईरैन्दुम् - इवै
वल्लवर् उरुत्तिरर् ऎनप्
पॆट्रु ,
अमरलोगम्
मिग वाऴ्वर् पिरियारवर्
पॆरुम् - पुगऴॊडे .
(* Note: Dharmapuram book has a typo - missing the
च्
at the end of
line-1)
=====================================
W ord
separated version:
(
Note :
ఱ
=
strong (trill)
‘ra’
-
ṟ
;
ఴ
=
‘ ழ’
-
ḻ
-
retroflex letter
in Tamil
/
Malayalam
/
old
Kannada
/ old Telugu ;
)
Sambandar reaches
Thiruvaigavur and sings a padhigam
పెరియపురాణం
-
12.28 - తిరుఞానసంబందర్
పురాణం -
240
విసయమంగైయినిడం
అగండ్రు ,
మెయ్యర్ - తాళ్
అసైవు - ఇల్
వైగావినిల్ అణైందు పాడిప్ - పోందు ,
ఇసై
వళర్ ఞానసంబందర్ ఎయ్దినార్ ,
దిసైయుడై
ఆడైయర్ తిరుప్పుఱంబయం .
సంబందర్
తేవారం -
పదిగం
3.71
– తిరువైగావూర్
-
( తిరువిరాగం )
( పణ్
-
సాదారి )
( తానదన
తానదన తానదన తానదన తానదననా
-
Rhythm)
పాడల్
ఎణ్ :
1
కోఴై - మిడఱు
ఆగ ,
కవి
కోళుం ఇల ఆగ ,
ఇసై
కూడుం వగైయాల్ ,
ఏఴై - అడియారవర్గళ్
యావై సొన సొల్ మగిఴుం ఈసన్
ఇడం ఆం ,
తాఴై
ఇళనీర్ ముదియ కాయ్ కముగిన్
వీఴ ,
నిరై - తాఱు
సిదఱి ,
వాఴై
ఉదిర్ - వీఴ్ - కనిగళ్
ఊఱి వయల్ సేఱు - సెయుం
వైగావిలే .
పాడల్
ఎణ్ :
2
అండం
ఉఱు మేరువరై అంగి కణై నాణ్
అరవదు ఆగ ,
ఎఴిల్
ఆర్
విండవర్దం
ముప్పురం ఎరిత్త విగిర్దన్నవన్
విరుంబుం ఇడం ఆం ,
పుండరిగ
మా - మలర్గళ్
పుక్కు విళైయాడు వయల్ సూఴ్
తడం - ఎలాం
వండు - ఇనిసై
పాడ ,
అఴగు
ఆర్ కుయిల్ మిఴట్రు - పొఴిల్
వైగావిలే .
పాడల్
ఎణ్ :
3
ఊనం - ఇలరాగి
ఉయర్ నట్రవ మెయ్ కట్రు అవై
ఉణర్న్ద అడియార్
ఞానం
మిగ నిండ్రు - తొఴ
నాళుం అరుళ్ సెయ్య - వల
నాదన్ ఇడం ఆం ,
ఆన
వయల్ సూఴ్దరు మల్ సూఴి అరుగే
పొఴిల్గళ్ - తోఱుం
అఴగు ఆర్
వాన - మదియోడు
మఴై నీళ్ - ముగిల్గళ్
వందు అణవుం వైగావిలే .
పాడల్
ఎణ్ :
4
ఇన్న
ఉరు ,
ఇన్న
నిఱం ఎండ్రు అఱివదేల్ అరిదు ;
నీది - పలవుం
తన్న
ఉరు ఆం ఎన మిగుత్త తవన్ నీదియొడు
తాన్ అమర్వు - ఇడం ,
మున్నైవినై
పోయ్ వగైయినాల్ ముఴుదు - ఉణర్న్దు
ముయల్గిండ్ర మునివర్
మన్న
ఇరు - పోదుం
మరువిత్ తొఴుదు సేరుం వయల్
వైగావిలే .
పాడల్
ఎణ్ :
5
వేదమొడు
వేళ్వి పలవాయిన మిగుత్తు ,
విది
ఆఱు - సమయం
ఓదియుం
ఉణర్న్దుం ఉళ తేవర్ తొఴ ,
నిండ్రరుళ్సెయ్
ఒరువన్ ఇడం ఆం ,
మేదగైయ
కేదగైగళ్ పున్నైయొడు ఞాఴలవై
మిక్క ,
అఴగు
ఆర్
మాదవి
మణం కమఴ వండు పల పాడు - పొఴిల్
వైగావిలే .
పాడల్
ఎణ్ :
6
నంజు
అముదు సెయ్ద మణికండన్ ,
నమై
ఆళ్ - ఉడైయ
ఞాన - ముదల్వన్ ,
సెంజడైయిడైప్
పునల్ కరంద సివలోగన్ అమర్గిండ్ర
ఇడం ఆం ,
అంజుడరొడు
ఆఱు - పదం
ఏఴిన్ - ఇసై
ఎణ్ణరియ వణ్ణం ఉళవాయ్ ,
మైంజరొడు
మాదర్ పలరుం తొఴుదు సేరుం
వయల్ వైగావిలే .
పాడల్
ఎణ్ :
7
నాళుం
మిగు పాడలొడు ఞానం మిగు
నల్ల - మలర్
వల్ల - వగైయాల్
తోళినొడు
కై - కుళిరవే
తొఴుమవర్క్కు అరుళ్సెయ్ సోది
ఇడం ఆం ,
నీళ
వళర్ - సోలైదొఱుం
నాళి - పల
తుండ్రు - కని
నిండ్రదు ఉదిర ,
వాళై
కుదిగొళ్ళ ,
మదు
నాఱ మలర్ విరియుం వయల్ వైగావిలే .
పాడల్
ఎణ్ :
8
కై - ఇరుబదోడు
మెయ్ కలంగిడ విలంగలై ఎడుత్త
కడియోన్
ఐయిరు - సిరంగళై
ఒరుంగు - ఉడన్
నెరిత్త అఴగన్ - తన్
ఇడం ఆం ,
కైయిల్
మలర్ కొండు నల కాలైయొడు మాలై
కరుదిప్ పలవిదం
వైయగమెలాం
మరువి నిండ్రు తొఴుదు - ఏత్తుం
ఎఴిల్ వైగావిలే .
పాడల్
ఎణ్ :
9
అందం
ముదల్ ఆది పెరుమాన్ అమరర్ - కోనై
అయన్ మాలుం - ఇవర్గళ్
" ఎందైపెరుమాన్
ఇఱైవన్ "
ఎండ్రు
తొఴ నిండ్రు అరుళ్సెయ్ ఈసన్
ఇడం ఆం ,
సిందైసెయ్దు
పాడుం అడియార్ ,
పొడి
మెయ్ పూసి ఎఴు తొండరవర్గళ్ ,
వందు
పల సంద - మలర్
ముంది అణైయుం పది నల్ - వైగావిలే .
పాడల్
ఎణ్ :
10
" ఈసన్ ,
ఎమై
ఆళుడైయ ఎందైపెరుమాన్ ,
ఇఱైవన్ "
ఎండ్రు
తనైయే
పేసుదల్ - సెయా
అమణర్ పుత్తరవర్ సిత్తం
అణైయా - అవన్
ఇడం ,
దేసమదెలాం
మరువి నిండ్రు పరవిత్ ,
తిగఴ
నిండ్ర పుగఴోన్ ,
వాసమలరాన
పల తూవి అణైయుం పది నల్ వైగావిలే .
పాడల్
ఎణ్ :
11
ముట్రుం
నమై ఆళుడైయ ముక్కణ్ ముదల్వన్
తిరువైగావిల్ - అదనైచ్
*
చెట్ర
మలిన్ ఆర్ సిరబురత్ - తలైవన్
ఞానసంబందన్ ఉరైసెయ్
ఉట్ర
తమిఴ్ - మాలై
ఈరైందుం - ఇవై
వల్లవర్ ఉరుత్తిరర్ ఎనప్
పెట్రు ,
అమరలోగం
మిగ వాఴ్వర్ పిరియారవర్
పెరుం - పుగఴొడే .
(* Note: Dharmapuram book has a typo - missing the చ్
at the end of line-1)
=====================================